Wednesday 8 April 2015

விராலிமலை முருகன் கோயிலில் ஏசி பொருத்தும் பணி 

First Published : 08 April 2015 01:45 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி மலைக்கோயில் சன்னதியில் குளிர்ச்சாதனம் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எப்போதும் கூட்டமாக காணப்படும் இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக விராலிமலை ஹரிஹர் அலாய்ஸ் என்ற தனியார் நிறுவனம் 2 டன் ஏசி இரண்டை கோயிலுக்கு
உபயமாக வழங்கியதைத் தொடர்ந்து, சன்னதி மற்றும் உள்பிரகாரத்தில் இவற்றைப் பொருத்தும் பணியுடன்  மின்விளக்கு பொருத்தும் பணியும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment